Monday 18 January 2021

இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற, சிறந்த கல்வியாளரும் பல முன்னணிப் பொறியியல் கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றிய, எங்கள் திருநகரில் வசிக்கும், அன்புச் சகோதரர் புதுவயல் முனைவர் எஸ். எம். கண்ணன் அவர்களின் இளைய மகன் ஜெம் கார்த்திகேயன் - வி. தெய்வானை திருமண விழாவில் மனிதத்தேனீ.

 வாழிய மணமக்கள்.

இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற, சிறந்த கல்வியாளரும் பல முன்னணிப் பொறியியல் கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றிய, எங்கள் திருநகரில் வசிக்கும், அன்புச் சகோதரர் புதுவயல் முனைவர்
எஸ். எம். கண்ணன் அவர்களின் இளைய மகன் ஜெம் கார்த்திகேயன் - வி. தெய்வானை திருமண விழாவில் மனிதத்தேனீ.
அரங்கில் மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் என நிரம்பி இருந்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.
வளரட்டும் இளைய தலைமுறை.







No comments:

Post a Comment