வாழிய மணமக்கள்.
இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற, சிறந்த கல்வியாளரும் பல முன்னணிப் பொறியியல் கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றிய, எங்கள் திருநகரில் வசிக்கும், அன்புச் சகோதரர் புதுவயல் முனைவர்
எஸ். எம். கண்ணன் அவர்களின் இளைய மகன் ஜெம் கார்த்திகேயன் - வி. தெய்வானை திருமண விழாவில் மனிதத்தேனீ.
No comments:
Post a Comment