Tuesday 12 January 2021

வாழிய பல்லாண்டு.

 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 41 இல் தடம் பதிக்கும் ஆன்மிகச் செம்மல், நமது காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் பல்வேறு பணிகளுக்கு பம்பரமாய் சுற்றிச் சுழன்று பணியாற்றிய தொண்டரடிப்பொடி, வளர்ந்து வரும் ஆன்மிக மற்றும் இலக்கியச் சொற்பொழிவாளர், எங்கள் மாப்பிள்ளை, பள்ளத்தூர்
ராம. சோலையப்பன்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

No comments:

Post a Comment