Saturday 9 January 2021

வாழிய பல்லாண்டு.

 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 63 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், அனைவரின் அன்புக்கும் உரியவர், செட்டிநாட்டு உணவு உள்ளிட்ட பல் துறை நிறுவனங்களைச் சிறப்பாகச் செய்துவரும் எங்கள் பள்ளத்தூர் பண்பாளர், நகரச் சிவன் கோவில் நடப்புக் காரியக்காரர், தன் மணிவிழாவை மக்கள் திருவிழாவாக நடத்திக் காட்டிய பொதுப் பணிச் செம்மல்
கே டி எஸ். பழனியப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment