Monday 4 September 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 76 இல் தடம் பதிக்கும் அருமை அண்ணன், மதுரை வாழ் நாட்டரசன்கோட்டை நகரத்தார் அமைப்பின் அமைப்பாளர், சுற்றிச் சுழன்று முனைப்புடன் இன்றும் இளைஞர் போல் பணியாற்றி வரும் செட்டிநாடு ஸ்ரீ அன்னபூரணி கேட்டரிங் உரிமையாளர், விளாங்குடி நகரத்தார் சங்கத்தின் முன்னோடி, நமது நகரத்தார் நதிக் குழு நிறுவனர் என பன்முகப் பேராற்றல் மிக்க இனியவர் நாட்டரசன்கோட்டை வி. ராமகிருஷ்ணன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment