Saturday 9 September 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 64 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், காரைக்குடி நகரத்தார் இளைஞர் நற்பணி மன்றத்தின் மேனாள் தலைவர், பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர், நீண்டகாலம் சிறப்பாக பணியாற்றிய வேத பாட சாலைத் தலைவர், இந்து மதாபிமான சங்கத்தின் 13 ஆண்டுகள் தலைவராகப் பணியாற்றியவர், நிதி மேலாண்மையாளர், காரைக்குடி நகரத்தார்களின் முன்னோடி பி எஸ் ஆர்எம் ஏ . ராமசாமி நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment