பனங்குடி (நடராஜபுரம்)
சுப. ஆறுமுகம் செட்டியார்
- சோலைச்சி ஆச்சி
எண்பதாம் ஆண்டு விழா.
இன்று காலை பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற அருமை அண்ணன், பேருழைப்பால் உயர்ந்து, நன்றி உணர்வின் நாயகனாகச் சிறந்தவர், காரைக்குடியில் வசிக்கும்
சுப. ஆறுமுகம் செட்டியார் - சோலைச்சி ஆச்சி தம்பதியர் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் மனிதத்தேனீ சிறப்புரை.
விழா நாயகரின் தம்பி
சுப. பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார்,
மனிதத்தேனீ, ராம. விஸ்வநாதன், அலமேலு விஸ்வநாதன், ராம. சம்பந்தன் ஆசி பெற்றனர்.
உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்துப் பெற்றனர்.
சிறப்பான முறையில் ஏற்பாடுகளை அவரது மகன்கள் ஆறு. கருப்பையா - கண்ணத்தாள்
ஆறு. பழனியப்பன் - காவேரி
ஆறு. நாச்சியப்பன் - ஜனனி
மற்றும் குடும்பத்தினர்
ஆச்சி பிறந்த கண்டனூர் உறவினர்கள் செய்திருந்தனர்.
வாழிய முத்து விழாத் தம்பதியர் வாழியவே
No comments:
Post a Comment