Monday 15 May 2023

ஆழ்ந்த இரங்கல். வைரவன் கோவில் முன்னாள் தலைவரும், காரைக்குடி கம்பன் கழகத் தலைவரும், தொழிலதிபருமான காரைக்குடி ஏ. சத்தி திருநாவுக்கரசு செட்டியார் அவர்கள் இன்று காலை 6:40 மணியளவில் இறைவன் திருவடி சேர்ந்த செய்தி அறிந்து கவலையுற்றேன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment