வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 61 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், அன்னைத் தமிழுக்கு நாளும் அணி சேர்த்திடும் கவியுள்ளம், திருநெல்வேலி நகரத்தார் சங்கத்தின் மேனாள் செயலாளர், திருச்செந்தூர் நகர விடுதி அழகிய கட்டிடம் கட்டும் பணியில் மேன்மையுடன் பணியாற்றிய அன்றைய துணைச் செயலாளர், பன்முகப் பேராற்றல் மிக்க நிதி மேலாண்மையாளர், வேந்தன்பட்டி
என். மோகனசுந்தரம்
No comments:
Post a Comment