Monday 22 May 2023

பூப்புனித நீராட்டு விழா

 பூப்புனித நீராட்டு விழா

இன்று நண்பகல் மதுரை பார்க் டவுன் பி எஸ் வீஆர் ஏசி மகாலில் நடைபெற்ற கண்டரமாணிக்கம்
நா. வெள்ளையப்பன் செட்டியார் பேத்தி, டாக்ஸ் கன்சல்டன்ஸ்
வெ. நாச்சியப்பன் மகள்
கிருத்திகா மெய்யம்மை
பூப்புனித நீராட்டு விழாவில் மனிதத்தேனீ.
மற்றும் சேவைச் செம்மல் எம் சி என். மாணிக்கம், போடி ராஜேந்திரன், முத்தையா செட்டியார், பேராசிரியர் ஆர் எம். முருகப்பன், வெள்ளையப்பன், உதவும் கரங்கள் நிறுவனர் எஸ் எம். முருகப்பன் (இவர் மகாலின் மேலாளர் என்பது கூடுதல் சிறப்பு), கற்பூரக் கவி சோமசுந்தரம், கோட்டையூர் பேராசிரியர் தேனப்பன், கெமிக்கல் மீனாட்சி சுந்தரம், ஆர்எம். சுப்பிரமணியன், வி கே என். சோமசுந்தரம், முரு. ஆதப்பன், அண்ணாமலையார் பில்டர்ஸ் உரிமையாளர் எம். அழகப்பன், கண்டனூர் ஆர்எம். கண்ணன் உள்ளிட்ட ஏராளமான நகரத்தார் பெருமக்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என பங்கேற்று வாழ்த்தினர்.
மிகச் சிறப்பாக உணவு அசைவம் மற்றும் சைவம்.
காலை முதல் உறவினர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வளரட்டும் தலைமுறை வாழியவே





No comments:

Post a Comment