70 வயதில் இறைவன் திருவடி.
எப்போதும் சுறுசுறுப்பு
வெள்ளந்தியான புன்னகை
பண்பை விதைத்த பண்பாளர்
கல்வி நிலையத்தைக் கோவிலாக்கியவர்
மாணவர் சேர்க்கைக்கோ
ஆசிரியர் பணி நியமனத்திற்கோ
சல்லிக் காசு பெறாத பெருமகன்
எங்கள் மாநகர் மதுரையில் அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் நெஞ்சுயர்த்தாமல்
பணிவுடன் பணியாற்றியவர்
நூற்பாலை பணியாளர்கள் நலனை தன் நலனாகக் கருதியவர்
எதிலும் ஆழ்ந்த ஞானம்
எழுபதிலே ஏன் அழைத்தான் இறைவன்
நினைவுகளைச் சுமந்து நிற்கும்
No comments:
Post a Comment