Monday 15 May 2023
எழுத்தாளர் ப. தி௫மலையின் 51 ஆவது நூல். மூத்த பத்திரிகையாளர், நமது மண்வாசம் மாத இதழ் ஆசிரியர், நமது நற்பணிகள் சிறந்திட துணை நிற்கும் சமூக அக்கறையுள்ள எனது பள்ளிப் பருவத்து நண்பர், எழுத்தாளர் ப. தி௫மலை எழுதிய 51 ஆவது புத்தகம் பழம் உண்ணப் பழகுவோம் நூலினை இன்று பிற்பகல் மனிதத்தேனீக்கு வழங்கி மகிழ்ந்த தருணம். நாற்பது ஆண்டுகால இதழியல் பணியில் சிறந்த படைப்பு நூலகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். அருகில் சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர், கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன் உள்ளார். வாழிய சமூக அக்கறை வாழியவே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment