எங்கள் தாயார் இரண்டாம் ஆண்டு நினைவு தினம். இன்று காலை மதுரை கோ. புதூர் மாநகராட்சி நகர்புற வீடற்ற ஏழைகள் இல்லம், அம்மா உணவகம் அருகில் காந்திபுரம் பகுதியில் அருமை நண்பர் பி. ராமர் நடத்தி வரும் இல்லத்தில். மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கி வழக்கம் போல எங்கள் நடைமுறையில் எளிமையாக இருந்தது. பெற்றோர் நினைவைப் போற்றிடும் இயல்பான பணி. உடன் நமது பேரன்பும் சமூக அக்கறையும் உள்ள தியாக தீபம் அ. பாலு.
No comments:
Post a Comment