Saturday 27 March 2021

காரைக்குடியில் ஓர் இனிய சந்திப்பு. இன்று மாலை காரைக்குடி கம்பன் திருவிழா முதல் நாள் நிகழ்ச்சியில் தலைமையேற்க வருகை தந்த மனிதத்தேனீ மற்றும் நகரத்தார் சமூக முன்னோடிகள் அரிமளம் ஏஆர். சுப்பு, பள்ளத்தூர் ஆர்எம். சோலையப்பன், மற்றும் புதுமாங்குடி சுப்பிரமணியன்.


 

No comments:

Post a Comment