Saturday 6 March 2021

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை திருவுருவப் படம் திறப்பு. தாத்தா வ உ சி அவர்களின் படம் சட்டமன்ற அரங்கத்தில் திறந்த விழா நாளில் வ உ சி வாலேஸ்வரன் அவர்களின் மகன் வ உ சி வா. சிதம்பரத்தை நமது தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றபோது.


 

No comments:

Post a Comment