வாழிய
பல்லாண்டு.
இன்று அகவை 69 இல் தடம் பதிக்கும் மாநகர் மதுரையின் மகத்தான மருத்துவர், எங்கள் திருநகரில் கடந்த கால் நூற்றாண்டுகளாக நடைபயிற்சி மேற்கொள்ளும் தம்பதியர், நல்ல தமிழ் உணர்வாளர், அன்புச் சகோதரர், திருமங்கலம் டாக்டர்
ஏ. நடராஜ ரத்தினம் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment