Wednesday 31 March 2021

இன்று பங்குனி உற்சவத்தை முன்னிட்டு தி௫ப்பரங்குன்றம் அ௫ள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி - தெய்வானை தி௫க்கல்யாணத்தில் எழுந்த௫ள மதுரை அ௫ள்மிகு மீனாட்சிஅம்மன் -மற்றும் சுந்தரேஸ்வரர் சென்றுகொண்டுஇ௫க்கும் வழியில் அக்ரிணி மண்டகப்படிக்கு தர்சனம் தந்து பக்தகோடி பெ௫மக்களுக்கு அ௫ள்பாலித்தார்கள் 🙏🙏🙏 ஸ்ரீமீனாட்சிசுந்தரேஷ்வரர் நமஹ ஒம்நமச்சிவாய நமஹ நன்றி ஸ்ரீ ராம் கண்ணன்



 

No comments:

Post a Comment