மணவிழாவில் சிறப்பு நிகழ்ச்சி.
இன்று இரவு திருப்பரங்குன்றம்
ஸ்ரீ கிருஷ்ண மகாலில் நடைபெற்ற, திருநகர் எங்கள் வீட்டின் அருகில் உணவகம் நடத்தும் எஸ். புள்ளிக்குமார்-மீனாட்சி தம்பதியரின் மகன் பொன் சரவணன் -
சி. செந்தாமரைக் கண்ணன் - சிவசுந்தரி தம்பதியரின் மகள் கண்மணி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் முதல் நாள் வரவேற்பில் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் நற்குடும்பத்தின் ஆனந்த வாழ்க்கை என்ற தலைப்பில்
45 நிமிடங்கள் சிறப்புரை.
அரங்கில் நிரம்பி இருந்த அனைவரும் மிகுந்த கரவொலி எழுப்பி கேட்டு மகிழ்ந்தனர்.
யாதவர் கல்லூரி முன்னோடி சிவராம கிருஷ்ணன், கொடிமங்கலம் நண்பர்
ப. பழனிச்சாமி, த. குபேரன், திருநகர் பேராசிரியர் முத்தையா, ட்வாடு குமார், பிஎல். சுப்பையா, நண்பர் ஜெயபால், கிருஷ்ணசாமி, எஸ் பி டி மாணிக்கராஜ், பரமசிவம், எல் ஐ சி எஸ். ராஜேந்திரன், அண்ணன் தேசிகன் உள்ளிட்ட ஏராளமான நண்பர்களை சந்தித்து மகிழ்ந்த தருணம்.
வாழிய மணமக்கள். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment