Saturday 20 March 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 74 இல் தடம் பதிக்கும் அருமை அண்ணன், மக்கள் கவிஞர், கவியரசு கண்ணதாசன் புகழுக்கு புகழ் சேர்த்திடும் சொற்பொழிவாளர், ஒ. சிறுவயல் அரு. நாகப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு. - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment