Monday 29 March 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 90 இல் தடம் பதிக்கும், மாநகர் மதுரையில் கடந்த எழுபது ஆண்டுகளாக நாளும் தமிழ்ப் பணியாற்றி, பக்தி இலக்கியங்கள் மேம்பட உழைத்து வரும் எங்கள் வணக்கத்திற்குரிய தருமை ஆதினப் புலவர் தா. குருசாமி தேசிகர் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு. - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment