Saturday 6 March 2021

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்த மதுரை எக்சலன்ட் ஹரிமாதவன். இன்று காலை மனிதநேயமும் ஆன்மிக ஞானமும் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை போயஸ் கார்டன் இல்லத்தில் வ உ சி இலக்கியப் பேரவை நிறுவனர் எக்சலன்ட் ஏ. ஹரிமாதவன் சந்தித்து ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி திருவுருவச் சிலையை வழங்கிய மகிழ்வான தருணம். வாழிய நல் உள்ளங்கள். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment