Saturday 6 March 2021

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 











2021 சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் எஸ் ரா சற்குணம் அவர்களின் மகள் டாக்டர் கதிரொளி மாணிக்கம் ,5 பேராயர்கள் மற்றும் 50ஆயர்களுடன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்....!!!!
எஸ்றா சற்குணத்தின் மகள் கதிரொளி மாணிக்கம்,கிருத்துவ பேராயர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தங்கள் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.!!!!
அதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களது இல்லத்தில் 5 பேராயர்கள் மற்றும் 50 ஆயர்களுடன் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்...!!!!

No comments:

Post a Comment