Monday 8 March 2021

மகிழ்வான வேளை.

 மகிழ்வான வேளை.

தேவகோட்டை மாத்தூர் சகோதரர்
எஸ் எம். அருணாசலம் என்ற குமார் அவர்கள் மதுரையில் இன்று பகல் மனிதத்தேனீ க்கு கைத்தறி ஆடை அணிவித்து அன்பைச் சொன்ன வேளை.
அருகில் பதிப்புத் துறை மற்றும் பொதுப் பணிகளில் நாற்பதாண்டு கால நண்பர் அன்புச் சகோதரர் நலந்தா சித. ஜம்புலிங்கம் வள்ளல் அழகப்பர் நூலினை வழங்கிய மகிழ்வான வேளை.
வாழிய பொதுப் பணிகள்.
- மனிதத்தேனீ



No comments:

Post a Comment