Friday 11 December 2020

வாழிய பல்லாண்டு

 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 77 ஆண்டில் தடம் பதிக்கும், அப்பழுக்கற்ற ஆன்மிகச் செம்மல், ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி திருக்கல்யாண விருந்தினை பல லட்சம் மக்கள் பங்கேற்று மகிழப் படைப்பவர்.
மாநகர் மதுரையின் மகத்துவம், அண்ணன் சாமுண்டி
பி என். விவேகானந்தன் அவர்கள்.
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment