வாழிய
பல்லாண்டு . .
இன்று அகவை 69 இல் தடம் பதிக்கும் ஓய்வறியா உழைப்பாளி, நேர்வழியில் பொருள் சேர்த்து அதனை வாரி வழங்கி வரும் நற்பண்பாளர், சென்னை முத்து பார்மசி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர், அண்ணன் மேலைச்சிவபுரி
ஏ. ஞானம் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment