Friday 11 December 2020

ஆழ்ந்த இரங்கல் . . நேர்வழியில் பொருள் சேர்த்து அதனை வாரி வழங்கிய வள்ளல் கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ



 

No comments:

Post a Comment