குறை காண வேண்டாம்.
நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்ளவோம்.
பிறரிடம் இருந்தால் ஏற்றுக்கொள்ளவோம்.
அவன் சரியில்லை;
இவன் சரியில்லை;
ஏராளமான ஏளன
தள்ளுபடிகளைச் செய்து
நட்பு வட்டத்தையும்
உறவு வட்டத்தையும்
சுருக்கிக் கொள்ளாதே..
உங்கள் உலகத்தையே
மிகச் சிறியதாக
ஆக்கிக் கொள்ளதே..
குறைகள்
இல்லாதவர் யார்?
சகிக்க முடியாத
குறைகள் உள்ளவரா?
எல்லையோடு எதையும்
வைத்துக் கொள்ளுங்கள்.
தாங்க முடியாத
குறைகளா?
விலகி நில்லுங்கள்;
மாறாக, வெறுத்து
ஒதுக்கி வெட்டி விடாதீர்கள்.
குறை காண மறப்போம்..!
பெருந்தன்மை வளர்ப்போம்.
No comments:
Post a Comment