பாராட்டி மகிழ்வோம்.
உழைப்பின் விளைச்சல் உயர்வு
என்பதை உரக்கச் சொல்லும்
பால்வீ வீரப்பன்
சென்னை நகரத்தார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராக நேற்று தேர்வு.
சென்னை பெருநகரத்தில் அரை நூற்றாண்டை எட்டிப் பிடிக்க உள்ள பால்வீ பர்னிச்சர் மற்றும் ஊட்டியில்
அருமையான
பெரிய அளவில் ரிசார்ட்ஸ் என நாளும் உழைப்பை மூலதனமாக்கி தொடர்ந்து நேர்த்தியாக உள்ள அன்புச் சகோதரர், நாட்டரசன்கோட்டைபால்வீ வீரப்பன் அவர்கள் சென்னை நகரத்தார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராக தேர்வானது அறிந்து மகிழ்ச்சி, பாராட்டுக்கள்.
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் நெறியாளர் இவர்.
எப்போதும் நேர்வழியும் நேர்த்தியான எண்ணமும் நிரந்தர உயர்வுக்கு வழி வகுக்கும்.
No comments:
Post a Comment