Saturday 19 December 2020

வாழிய இவர்களது இறைப்பணி.

 வாழிய இவர்களது இறைப்பணி.

இந்து சமயத் திருக்கோயில்களில் முறையாகத் திருப்பணி செய்வதற்கான ஆகம ஆலோசனைகளை வழங்குவதற்காக மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தின் மூலமாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக்குழுவில் ஆகமத்துறை ஆலோசகர்களாகப் பிள்ளையார்பட்டி விகாஸ் ரத்னா
டாக்டர் பிச்சை குருக்கள் அவர்களும், திருப்பரங்குன்றம் ஶ்ரீஸ்கந்தகுரு வித்யாலய முதல்வர் ,
சிவஶ்ரீ ராஜா பட்டர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களது பணி சிறக்கட்டும், நமது கோவில்களின் சிறப்பும் புனிதமும் மேலோங்கட்டும்.
வாழிய அறப்பணிகள். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment