தந்தையார்
நினைவைப் போற்றுகின்றோம்.
என் தந்தையார் கே. ராமன் செட்டியார் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவைப் போற்றிடும் வகையில் மதுரை செல்லூரில் உள்ள மாநகராட்சி நகர்புற வீடற்ற ஏழைகள் இல்லத்தில் இன்று மூன்று வேளை உணவு வழங்கிய தருணம்.
என் மனைவி அலமேலு சொக்கலிங்கம், மகன் பொறியாளர் சொ. ராம்குமார், ஆச்சி கஸ்தூரி கிருஷ்ணன். உடன் இல்லத்தின் நிர்வாகி ராமர் அவர்கள்.
No comments:
Post a Comment