ஆழ்ந்த இரங்கல். திருநகர் பாலசுப்பிரமணியன் நகர் நிர்வாகி, அருமை நண்பர் வீ. சீத்தாராமன் அவர்களின் தாயார் வீ. சீத்தம்மாள் நேற்று மாலை இறைவன் திருவடி அடைந்தார்கள், அவர்களது இறுதிச் சடங்குகள் இன்று மாலை திருநகர் வீட்டில் நடைபெறுகிறது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment