Monday 21 December 2020

எல் எஸ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அண்ணன் , கலைத் தந்தை கருமுத்து தியாகராஜன் செட்டியார் நடத்திய தனித்தமிழ் இதழ் தமிழ்நாடு முதல் பல்வேறு இதழ்களில் அறுபது ஆண்டுகள் பணியாற்றிய முதுபெரும் இதழாளர், அண்ணன் ஒக்கூர் எல். சுந்தரம் அவர்களது செய்தி, செட்டிநாடு இதழில் சென்ற மாதம் வந்ததன் தொடர்ச்சியாக இந்த மாத இதழில் வெளியானது. வாழிய எல் எஸ் பணி - மனிதத்தேனீ




 

No comments:

Post a Comment