Monday 21 December 2020

 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 74 இல் தடம் பதிக்கும் அருமை அண்ணன், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் ஆரம்பகால முன்னோடி, மருந்து வணிகத்தில் மாசில்லாப் பணியாற்றிடும் தேவகோட்டை
கவிஞர் சி. கல்யாணசுந்தரம் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


No comments:

Post a Comment