Tuesday 8 December 2020

ஆழ்ந்த இரங்கல். பொது வாழ்வில் தூய்மையாக வாழ்ந்து காட்டிய , சமுதாயத்திற்காக துணிச்சலாக உழைத்த திரு எஸ் ஆர் இராதா மேனாள் எதிர்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சராக இருந்த பெருமைக்குரியவர்.

 ஆழ்ந்த இரங்கல்.

பொது வாழ்வில் தூய்மையாக வாழ்ந்து காட்டிய , சமுதாயத்திற்காக துணிச்சலாக உழைத்த
திரு எஸ் ஆர் இராதா
மேனாள் எதிர்கட்சித் தலைவர் மற்றும்
அமைச்சராக இருந்த
பெருமைக்குரியவர்.
AIADMK தொடங்கும் போது புரட்சித் தலைவர் MGR அவர்களுடன் சேர்ந்து 6 ஆவது நபராக கை ஒப்பமிட்டவர்.
வாழ்நாள் முழுதும் திராவிட இயக்க தொண்டராக வாழ்ந்து வரும் 87 வயது மூத்த தலைவர்
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 8/12 / 2020 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் அவர் விரும்பிய வண்ணம்
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை க்கு
தானமாக ஆராய்ச்சி நோக்கத்திற்காக
வழங்கப்படுகிறது
தொடர்பிற்கு
அவரது மகன்
திரு SR ஆனந்தன்
9367551212

No comments:

Post a Comment