Monday 28 September 2020

நகரத்தார் சமூகத்தின் முன்னோடி, அண்ணன் RMP RMP முத்தையா அவர்கள் இன்று 28.09.2020 பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 ஆழ்ந்த இரங்கல்.

பூலாங்குறிச்சியைச் சேர்ந்த தொழிலதிபர், நகரத்தார் சமூகத்தின் முன்னோடி, அண்ணன் RMP RMP முத்தையா அவர்கள் இன்று 28.09.2020 பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லா ஏற்பாடுகளும் மதுரையில் நடைபெறுகிறது.
கவலையுடன் - மனிதத்தேனீ

No comments:

Post a Comment