ஆழ்ந்த இரங்கல்.
பூலாங்குறிச்சியைச் சேர்ந்த தொழிலதிபர், நகரத்தார் சமூகத்தின் முன்னோடி, அண்ணன் RMP RMP முத்தையா அவர்கள் இன்று 28.09.2020 பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லா ஏற்பாடுகளும் மதுரையில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment