Tuesday 15 September 2020

ஆழ்ந்த இரங்கல். க. ஜான்மோசஸ் அவர்கள் இன்று அதிகாலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.

 ஆழ்ந்த

இரங்கல்....
மாநகர் மதுரையில் நாள்தோறும் நல்ல தமிழில் மேடைகளில் முழங்கிய அண்ணன், எங்கும் மின்னல் வேகத்தில் களப் பணியாற்றி, அரசியல், இலக்கியம், பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வீர முழக்கமிட்டு வந்த அன்புச் சகோதரர்
க. ஜான்மோசஸ் அவர்கள்
இன்று அதிகாலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment