Monday 28 September 2020

சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் உடன் கடன் வசதி

 

🍅சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் உடன் கடன் வசதி
💥ஆத்ம நிர்பார் நிதி திட்டம் 💥
👨🏻‍🏭இந்த திட்டம் மோடி அவர்கள் அறிவித்த திட்டம்
🍀இந்த திட்டப்படி ரோட்டோரம் வியாபாரிகளுக்கு 10000 ரூபாய் கடன் கொடுக்குறாங்க 🍀அதுக்காக உங்க இடத்துக்கு பக்கத்துல உள்ள கார்பொரேஷன் போய் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து இந்த இடத்தில் நாங்க தொழில் பண்றோம் சொல்லி தொழில் சான்றிதழ் வாங்கணும். 🍀அப்புறம் இந்த மூன்றையும் (ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, தொழில் சான்றிதழ் )நெட் சென்டர்க்கு போய் சிறு வியாபாரிகள் கடன் திட்டத்தில் (Portal )பதிவு செய்யணும். 🍀அதில் பேங்க் என்ற இடத்தில் உங்க பேங்க் பேரை போடவேண்டும். 🐴ஒரு வாரத்தில் அந்த பேங்க் மூலமாக உங்க கணக்கில் ரூபாய்
10, 000 போட்டு விடுவாங்க. அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கலாம். 🏹இதுக்கு எட்டு சதவீதம் வட்டி போடுறாங்க. ஆனால் கெவர்மெண்ட் ஏழு சதவீதம் வட்டி மானியமாக கொடுக்குறாங்க.👨‍🎓 நாம ஒரு சதவீத வட்டி தான் கட்டணும்.10 மாதம் ரூபாய் 1000 கட்டணும். 👍🏾அதை கட்டி முடித்த பிறகு ரூபாய் 20000 கொடுப்பாங்க. 🙏🏻நீங்க பக்கத்துல உள்ள கடைகளுக்கும், வீட்டுக்கு காய் கொண்டு வருபர்களுக்கு சொல்லுங்க. 👍🏾கந்து கந்து வட்டி கடன் வாங்கி கஷ்டப்படுவத லிருந்து தவிர்க்கலாம் அன்புடன🙏🏻
M. ஜெயக்குமார்
TACED
&
மதுரா கன்சல்டன்சி சர்வீசஸ் (MCS) மதுரை

No comments:

Post a Comment