Monday 28 September 2020

கவனிக்க வேண்டிய செய்தி

 கவனிக்க வேண்டிய செய்தி.

தலைக்கு ' *டை* ' அடிக்கும் நண்பர்கள் கவனிக்க...
எனக்கு தெரிந்து கொரானா பாதிப்பில் இறந்தவர்கள் 90% பேர் தலைக்கு மை ( DIE ) பூசிய வர்கள் தான் ...
ஜெ.அன்பழகன் , வசந்த குமார், எஸ்.பி.பி என பட்டியல் நீள்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வீரபாண்டி ஆறுமுகம் இறப்புக்கும் , ஏன் ஜெயலலிதா இறப்புக்கும் கூட இதையே ஒரு காரணமாக பலரும் விவாதித்தார்கள் .
கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள ,
எம்.எல்.ஏ க்கள் , எம் .பி க்கள் என அரசியல் பிரமுகர்கள் அனைவரும் டை அடிப்பவர்களே .
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கும் சக்தி அந்த தலை ' மை ' யில் உள்ளதோ என எனக்கு சந்தேகமாக உள்ளது.
அறிவியல் பூர்வமான விளக்கம் தெரிந்தவர்கள் கூறினால் வரும் காலங்களிலாவது நமது நண்பர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை செய்து உதவலாம் .
இது எனது அனுமானம் தான் . இதுபற்றிய உண்மையான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன .

No comments:

Post a Comment