Saturday 26 September 2020

அருணோதயம் திரு. அருணன் ( எ) அருணாச்சலம் அவர்கள் ( 96) இன்று சென்னையில் இயற்கை எய்தினார்கள் - ஆழ்ந்த இரங்கல்.

 ஆழ்ந்த

இரங்கல்.
பதிப்பாளர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும் சிறந்த தமிழ்ப் பதிப்பாளருமான தேவகோட்டை அருணோதயம் திரு. அருணன் ( எ) அருணாச்சலம் அவர்கள் ( 96) இன்று சென்னையில் இயற்கை எய்தினார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமரர் அருணாச்சலம் அவர்கள் ஒரு முறை தனது நேர்காணலில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் நிறையப் புத்தகங்கள் எழுதினார், அதனை வெளியிடுவதற்காக இந்தப் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது என்று கூறிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ



No comments:

Post a Comment