Monday 21 September 2020

ஞான முட்டை

 *

🥚ஞான முட்டை🥚*
அக்கால
குருகுலத்தில் தங்கிப் படித்த மாணவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
ஞானம் வழங்க குருவால் முடியுமானால்,
அதனை உடனே தர வேண்டியதுதானே...
ஏன் இவ்வளவுகாலம்
காத்திருக்கவும்
நோகவும் வைக்கிறார்?
அதை குருவிடமே கேட்டான்.
குருவி முட்டை ஒன்றை அவன் கையில் கொடுத்த குரு,
இதற்குள் என்ன இருக்கிறது?
என்று கேட்டார்...!
குருவி...! என்றான் சீடன்.
எங்கே அதை காட்டு!
இப்படி குரு கேட்டார்.
சீடன் சொன்னான்.
அது எப்படி முடியும் ?
உரிய காலம் பக்குவமடைந்தால்
அது தானாகவே வெளி வரும்...!
அப்படித்தான்
ஞானமும்...
இறை கல்வி அல்லது
சாகா கல்வியால் பக்குவப்பட்டால் அது தானாக வருமே
தவிர
நினைத்தவுடன்
தந்துவிட முடியாது
என்றார் குரு...!
இப்போது
சீடனுக்கு புரிந்தது
தங்களுக்கும்

No comments:

Post a Comment