சவக்குழிக்குள் கேமராவை நீட்டி அந்த பொன்னான முகத்தை மண்மூடும் கொடுமையை உலகம் முழுக்க ஒளிபரப்புவதற்கு பெயர் ஜேனலிசம் அல்ல.
சேடிசம்.
கொரோனாவை காட்டிலும் கொடிய நோய்.
ப்ரைவசி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத மூடர்கள் கையில் சிக்கி இருக்கிறது ஊடகம். அதன் தாக்குதலில் இருந்து கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் நம் மக்களை.
No comments:
Post a Comment