வாழிய
பல்லாண்டு
இன்று அகவை 63 இல் தடம் பதிக்கும் அருமைச் சகோதரர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், சொற்பொழிவாளர், பண்புச் செம்மல், தேவகோட்டை
சோம. வள்ளியப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணியின் அருளுடன் சிறப்புடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment