Tuesday 15 September 2020

திருமாவளவன் விடுதலை சிறுத்தை கட்சியை தொடங்கிய

 திருமாவளவன் விடுதலை சிறுத்தை கட்சியை தொடங்கிய

போது அதில் இஸ்லாமியர்களே கிடையாது .அதுவரை இந்து எதிர்ப்பு கொள்கை அந்த கட்சியில் இருந்தது இல்லை ..
ஆனால் நாளடைவில் அக்கட்சியில் இஸ்லாமியர்கள் எப்போது நுழைந்தார்களோ அன்று உதயமானது தான் இந்த இந்து எதிர்ப்பு கொள்கை ...
இந்த கட்சியில் தற்போது முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இஸ்லாமியர்களாகவே உள்ளனர்...
இதற்கான காரணம் கட்சி சார்ந்த பொதுக்கூட்டம் , மாநாடு,மற்றும் ஆர்பாட்டம் என எது நடத்துவதாக இருந்தாலும் அதற்கு போதுமான பண உதவி தேவைப்பட்டது ...
தேர்தல்களில் போட்டியிடவும் பண உதவி தேவைப்பட்டது
இந்த நேரத்தில் தான் இக்கட்சிக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள் தாங்கள் பண உதவி வழங்குவதாகவும் எங்களுக்கு அரபு நாடுகளில் இருந்து பணம் வருகிறது அதை தங்கள் கட்சிக்கும் நாங்கள் வழங்குகிறோம் என்றும் எங்களுக்கு கட்சி பொறுப்புகளில் இடமளிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். இதற்கு பின்பு தான் திருமாவளவன் பின் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு சம்மதித்து விட்டார்...
இதன் விளைவாக இக்கட்சியில் இஸ்லாமியர்கள் சிறிது சிறிதாக தங்களை வலுப்படுத்தி கட்சியை நிர்வகிக்கும் முழு பொறுப்பை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர் ..
இன்று திருமாவளவன்
தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாத அளவுக்கு கட்சியை இஸ்லாமியர்கள் தன்வசப்படுத்தி விட்டார்கள்...
திமுக கூட்டனியை வெறுத்து வெளியேறி மக்கள் நல கூட்டனியை உருவாக்கினார் திருமாவளவன். ஆனால் கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் அவரை மீண்டும் திமுக வுடன் கூட்டணி ஆதரித்து செயல்பட அழுத்தம் கொடுத்து தனது அதிகாரத்தை நிலை நிறுத்தினர் ...
பாஜக நிறுத்திய குடியரசு தலைவர் தலித் வேட்பாளர் இராம்நாத் கோவிந்த் அவர்களை வரவேற்பதாக இருந்தார் திருமாவளவன். ஆனால் அவரை எதிர்க்க வைத்தது இக்கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்களே...
தமிழினம் என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் செய்த வந்த திருமாவளவனை தற்போது அவரது கட்சியில் இந்துதுவா என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் செய்ய வைத்தவர்கள் அக்கட்சியின் இஸ்லாமிய பொறுப்பாளர்கள்....
சில ஆண்டுகளாகவே இஸ்லாமிய கட்சிகள் தங்கள் மதத்துக்காக பல போராட்டங்களை நடத்தியது எந்த சம்மந்தமும் இல்லாத விடுதலை சிறுத்தை கட்சியும் இதில் இணைத்து போராட்டம் நடத்தியது இதற்கு அக்கட்சியில் இருக்கும் இஸ்லாமிய பொறுப்பார்களே காரணமாக இருந்தனர்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக போராடிய திருமாவளவனை சம்மந்தமே இல்லாத வேற நாட்டை சேர்ந்த ரோகிங்கியா இன முஸ்லீம்களுக்காக போராட்டம் நடத்த வைத்துனர் அதுவும் அந்த பர்மா நாட்டு முஸ்லீம்கள் இந்தியாவில் இந்திய குடியுரிமை பெற்று இங்கே வந்து வாழ வேண்டும் என திருமாவளவனையே சொல்ல வைத்தனர் ...
தற்போதைய நிலையை வைத்து பார்க்கும் போது தலித் மக்களுக்காக போராடியதை விட இஸ்லாமியர்களுக்காக போராடியவையே அதிகம் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது...
தலித் சமூதாய மக்களுக்காக தொடங்கப்பட்ட அந்த கட்சி இப்போது இஸ்லாமியர்களின் பிடியில் மாட்டி இஸ்லாமிய கட்சியாகவே செயல்படுவது தலித் சமூக மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமாகவே பார்க்க படுகிறது....
சமீபத்தில் கூட டிசம்பர் 6 தேதியன்று அம்பேத்கர் பிறந்த நாளை சந்தோசமாக கொண்டாட வேண்டிய திருமாவளவனை சம்மந்தமே இல்லாமல் அன்றைய நாளில் பாபர் மசூதி பிரச்சனைக்காக
பல இஸ்லாமிய கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக அவர்களின் மேடை போராட்டங்களில் திருமாவளவனையும்
போராட வைத்து திருமாவளவனின் வாய் வழியாகவே தமிழகத்தின் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் திருப்பதி பெருமாள் கோவில் என பல இந்து கோவில்களை இடித்து புத்த மத கோவில் கட்ட வேண்டும் என்று சொல்ல வைத்து சந்தோசப்பட்டு விட்டு
இப்போது அந்த இஸ்லாமிய கட்சிகள் இயக்கங்கள் மவுனம் காத்து வருகின்றனர்.
இந்த சதியை இஸ்லாமியர்கள் செய்வதன் நோக்கமே இந்துக்களிடம் இருந்து தலித் மக்களை தனிமைபடுத்தி அதனால் ஏற்படும் பிரச்சனைகளால்
தலித் சமூக மக்களை இஸ்லாமியத்துடன் சேர வைத்து பிறகு மதம் மாற வைப்பதே .....
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ் நாட்டில் மட்டுமே தலித் சமூக மக்கள் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டு உள்ளனர் என பல விதமான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.....
தலித் சமூக மக்கள் இனியாவது விழித்து கொள்ள வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்..
பதிவு
இந்து பறையோன்.

No comments:

Post a Comment