மதுரை
அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.
நவராத்திரி திருவிழா 2020
20.10.2020 நான்காம்நாள்
தலையில்
தங்கவிறகு சுமந்து,
கையில் யாழுடன் விறகுவெட்டியாக அன்னை மீனாட்சி
திருவிளையாடல் அலங்காரம்
திருவிளையாடல் புராணம்
தனது பக்தன் பாணபத்திரருக்காக சோமசுந்தர கடவுள் சொக்கநாதப்பெருமான் பாமர விறகுவெட்டியாக வந்து
ஹேமநாதன் எனும் பாகவதரின் ஆணவம் அறுத்து பாணபத்திரரை காத்து ஆட்கொண்ட திருவிளையாடல்.
நன்றி ஜேசி வேலு
No comments:
Post a Comment