வாழிய
இன்று அறுபதாம் ஆண்டு பிறந்த நாள் கண்டு மகிழும் ஆன்மிகச் செம்மல், அருந்தமிழ் அன்பர், அன்புச் சகோதரர் பலவான்குடி
வ. செந்தில் குமரப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment