Monday 12 October 2020

அருமை நண்பர் மதுரை பாபாராஜ் (சென்னை) நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு. - மனிதத்தேனீ

 வாழிய

பல்லாண்டு.
இன்று அகவை 73 இல் தடம் பதிக்கும், திசையெல்லாம் திருக்குறள் சிறப்பினைச் சொல்லும் கவிஞர், எழுத்தாளர், சிறந்த குடும்பத் தலைவர், அருமை நண்பர்
மதுரை பாபாராஜ் (சென்னை)
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு. - மனிதத்தேனீ


No comments:

Post a Comment