இன்று பிறந்தநாள் கண்டு மகிழும் அன்புச் சகோதரர், மீனாட்சி திருமைந்தர் வி என் சிதம்பரம் செட்டியார் மதுரை நிறுவனங்களின் நம்பிக்கை நாயகன், ஓய்வறியா உழைப்பாளி, கீழச்சிவல்பட்டி
எம். மலையலிங்கம்
நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment