Monday 5 October 2020

திரு.தங்கம் தென்னரசு அவர்களின் தாயார், திருமதி இராஜாமணி தங்கபாண்டியன் அவர்கள் நேற்று இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.- மனிதத்தேனீ

 ஆழ்ந்த

இரங்கல்.
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர், மேனாள் அமைச்சர், அன்புச் சகோதரர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் தாயார், திருமதி இராஜாமணி தங்கபாண்டியன் அவர்கள் நேற்று இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.- மனிதத்தேனீ


No comments:

Post a Comment