Monday 19 October 2020

107 வயதிலும் தன் வேலையை தானே தினமும் செய்து வந்த முன்மாதிரி மனிதர், நினைவாற்றல், வெளிப்படைத் தன்மை, ஆழ்ந்த இறை நம்பிக்கை, தெளிவான சிந்தனை கொண்ட பெரியவர், ராயவரம் எம் ஏ எம். பழனியப்பச் செட்டியார் இன்று கோவையில் காலமானார்கள்.

 மா மனிதர்

இறைவன்
திருவடி அடைந்தார்கள்.
107 வயதிலும் தன் வேலையை தானே தினமும் செய்து வந்த முன்மாதிரி மனிதர், நினைவாற்றல், வெளிப்படைத் தன்மை, ஆழ்ந்த இறை நம்பிக்கை, தெளிவான சிந்தனை கொண்ட பெரியவர், ராயவரம் எம் ஏ எம். பழனியப்பச் செட்டியார் இன்று கோவையில் காலமானார்கள்.
அவர்களின் இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான ராயவரத்தில் (திருமயம் அருகில்) நடைபெற உள்ளது.
ஆழ்ந்த கவலையுடன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment