மா மனிதர்
இறைவன்
திருவடி அடைந்தார்கள்.
107 வயதிலும் தன் வேலையை தானே தினமும் செய்து வந்த முன்மாதிரி மனிதர், நினைவாற்றல், வெளிப்படைத் தன்மை, ஆழ்ந்த இறை நம்பிக்கை, தெளிவான சிந்தனை கொண்ட பெரியவர், ராயவரம் எம் ஏ எம். பழனியப்பச் செட்டியார் இன்று கோவையில் காலமானார்கள்.
அவர்களின் இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான ராயவரத்தில் (திருமயம் அருகில்) நடைபெற உள்ளது.
ஆழ்ந்த கவலையுடன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment