Wednesday 14 October 2020

ஆழ்ந்த இரங்கல். பசும்பொன் தேவர் சிந்தனை மையத்தின் நிறுவனர், பார்வர்டு பிளாக் தலைவர், அண்ணன் வி எஸ். நவமணி அவர்களின் இல்லத்தரசியார் பெரியநாயகி (எ) பாண்டீஸ்வரி அவர்கள் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment