ஆழ்ந்த இரங்கல். பசும்பொன் தேவர் சிந்தனை மையத்தின் நிறுவனர், பார்வர்டு பிளாக் தலைவர், அண்ணன் வி எஸ். நவமணி அவர்களின் இல்லத்தரசியார் பெரியநாயகி (எ) பாண்டீஸ்வரி அவர்கள் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment