புதுவயல் செ.சீ. பாண்டியராஜன் மீனா தம்பதியரின் அன்பு மகள் *ஸ்ரீநிலா*, இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 666 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர் எந்தப் பயிற்சி மையத்திலும் சேராமல் தனது முயற்சியில் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய தரவரிசையில் 1612ம் இடத்தை அடைந்துள்ளார்.
இவர் மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி.
பாராட்டி மகிழ்வோம். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment